Category: செயற்திட்டங்கள்
கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக் கிழமை 04-10-2020 சமூக விழிப்புணர்வு நடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஆகியவற்றின் அனுசரணையிலும் உடல்ஆரோக்கியத்திற்கும் சமூக வழிப்புணர்வுக்குமான நடையானதுகிளிநொச்சி இந்துக் கல்லூரி...
கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கம் ( Australian Medical Aid Foundation ) அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பற்சுகாதார செயற்றிட்டத்தின் இவ்வருடத்திற்கான முல்லைத்தீவு கல்வி வலயத்தில் தரம் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பற்சுகாதார செயலமர்வும், பற்பசை, பற்தூரிகை வழங்கும் நிகழ்வும்...
கிளிநொச்சி மலையாளபுரம், பாரதிபுரம் பிரதேச மாணவர்களின் நலன் கருத்தி கிராமங்களுக்கு கணிணி அறிவை கொண்டு செல்லும் செயற்றிட்டத்திற்கு அமைவாக இலவச கணிணி கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அப்பாப்பிள்ளை ருக்மணி நவரட்ணா ஞாபகார்த்த இலவச கணிணிக் கூடமானது பாரதிபுரம் மலையாளபுரம் விஞ்ஞானக் கல்வி நிலைய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது....
கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பிரிதானிய ரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் நிதி அணுசரனையில் புதுமுறிப்பு விஞ்ஞானக் கல்வி நிலைய வளாகத்தில் இக் கணிணி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பாடல் உலகத்திற்குள் கிராம மாணவர்களையும் இணைக்கும் வகையில் வாய்ப்புக்கள் அற்ற மாணவர்களை நோக்கி தகவல் தொழிநுட்ப கல்வியை...
கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் எதிர்நோக்கி வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 750 க்கு மேற்ப்ட மாணவர்கள் கல்வி பயில்கின்ற குறித்த பாடசாலை ஒவ்வொரு வருடமும் வறட்சியான காலப்பகுதியில் குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவையினை பூர்த்தி செய்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே...
கிளிநொச்சி கல்வி வலயத்தின் வலய மட்ட சிறுவர் தின நிகழ்வுகள் இன்று கோணாவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் கனடா ஈகை நிறுவனத்தின் அணுசரனையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன.யாழ் பல்கலைகழ மாணவர்கள் விசேடமாக வருகைதந்து கோணாவில் பாடசாலை மாணவர்களுடன்’ விளையாட்டு உள்ளிட்ட...